வெள்ளி, 21 ஜனவரி, 2011

எண்ணங்கள்

இன்றய அறிவியல் வளர்ச்சியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி நம்மை மலைக்க வைக்கிறது. நம் எண்ணங்களை வெளியிடுவதற்கு ஒரு தளமாக இணயம் அமைந்துள்ளது.உடனுக்குடன் உலகளாவிய அளவில் கருத்துபரிமாற்றத்துக்கு உடனடியாக உதவும் இந்த தளத்தை தொடங்குவதில் மகிழ்வடைகிறேன். என் முன்னோர்கள் ,ஆசிரியர்கள், நன்பர்கள்,உறவினர்கள் ஆகியோருக்கு என் மானசீக வணக்கத்தையும்.இக் கண்டுபிடிப்புகளை உலகுக்கு அளித்த
அறிஞர் பெருமக்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக