சனி, 22 ஜனவரி, 2011

ம்ம்ம்ம்...

குழந்தைகள் கல்வி பெறுவது வெறும் ஏட்டுக்கல்வி என்ற அளவிலேயே நின்றுவிடக்கூடாது என்ற கருத்தினை இன்று அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். எனினும். போட்டிகள் நிறைந்த உலகில் மனப்பாடம் செய்து அதனை வெளிப்படுத்தும் கல்விக்குமட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.மாணவர்களின் வயதுக்கும் வகுப்புக்கும் மீறிய பாடப்பொருள் தினிக்கப்படுகிறது இந்தநிலை மாற முதலில் பெற்றோர்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படவேண்டும்.மாறுவோம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக