திங்கள், 16 ஜூலை, 2012

  TNTET2012    PAPER 2  ANSWER KEY FOR TAMIL    QUSTION PAPER-- B
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்—2 தமிழ் விடைக்குறிப்பு  வினாத்தாள் வரிசை
                     B – முழுமையான பதில்கள்  
31.பொருத்தமானதைத் தேர்வு செய்; 
D குரவம்
  நெய்தல்
          முல்லை
  குறிஞ்சி
32. பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடு
D காப்பு
  செங்கீரை
           தால்
        சிற்றில்
         சிறுதேர் 
     
   33. சக்தி முத்தப்புலவர் நாடகத்தின் ஆசிரியர்
     C. பாரதிதாசன்

   34. அறிவன் எனும் சொல் இதனைக் குறிக்கும்
 D.புதன்

;   35.  சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்க
.
 D  . அப்பர்     ---      4, 5, 6  திருமுறைகள்  
        சம்பந்தர்;- --- 1,2 ,3  திருமுறைகள்
         சுந்தரர்   ;--        7 திருமுறை

   36. வளையல் என்னும் பெயர்
;      D காரண சிறப்புப் பெயர்

;   37. என்பணிந்த தென்கமலை---அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
       C ;திருவாரூர்

   38.  திரைக்கவித்திலகம் எனும் சிறப்பைப் பெற்றவர்
       B மருதகாசி

   39. பூவின் விவரம் பல கோடி ---- இப் பாடல் இடம்பெற்ற நாடகம்
  C .சதி சுலோசனா

 40. இளமைப் பெயர்களைச் சரியாகத் தெரிவு செய்க
    A.  புலி  --பறல்
        குதிரைகுட்டி
        சிங்கம்குருளை
        மான்  --கன்று

   41. மலைக்கள்ளன்  எனும்நூலின் ஆசிரியர்
  B  நாமக்கல் கவிஞர்

    42.அகநானூற்றுப் பாக்களின் அடி வரையறை
 C  13 அடிக் முதல் 31 அடி வரை.

43. வீரமாமுனிவர் திருக்குறளை----------- மொழியில் மொழிபெயர்த்தார்
        A இலத்தின்

   44. பிரஞ்சு குடியரசுத் தலைவரால் செவலியே விருதினைப் பெற்றவர்
   C  வாணிதாசன்

   45.கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு
       A  96

   .46.. பொருத்தமானதைத் தேர்வு செய்; 

  A .பத்துரதன்  --- தசரதன்
     புத்திரன்   --- இராமன்
      மித்திரன்  --- சுக்ரீவன்
     சத்துரு    --- வாலி

    47. கலீலியோ பதுவா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஆண்டு
   A  1592
 
    48. மன்னிப்பு என்பது ---------- சொல்
  B  உருது 

    49. டம்பாச்சாரி விலாசம் என்ற நூலின் ஆசிரியர்
      C .காசி விசுவநாதர்;
 
    50. பூமியைத் திறக்கும் பொன் சாவி என்ற நூலின் ஆசிரியர்
   B தாராபாரதி

 51.தமிழெண்களின்  ஒழுங்குஏறுவரிசையை தேர்ந்தெடு

   C    சுரு
          சுஅ
         அஉ
          கூரு
          கூஅ

           52. கீழ்க்காணும் தொடரில் பொருந்தாத் தொடரைக் கண்டுபிடி
    B  நீலா பாட்டுப் பாடினாள்

  53 “. நேர்மையைக்காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை” என்ற கொள்கை உடையவர்
    B. முத்து வீரப்பன்

           54. பொழிப்பு எதுகை பயின்றுவரும் சீர்கள்     
            A. 1, 3

         55. சரியான இணையைத் தேர்வு செய்க
            C குறிஞ்சி--- அகில்
         முல்லை---காயா
           மருதம் ---காஞ்சி
          நெய்தல்---புன்னை
 
           56. உலகம்,உயிர்,கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம்
                பெரியபுராணம் – இவ்வாறு கூறியவர்
               D திரு.வி.க

            57. தமிழ்ச்சங்கம் பற்றிய விளக்கம் சரியாக பொருந்தியுள்தைத் தேர்க
              A   புறநானூறு   --- தமிழ்கெழு கூடல்
                   பரிபாடல்    --- தமிழ் வேலி
                   மணிவாசகம்--- கூடலில் ஆய்ந்த

             58.   செங்கப்படுத்தான்காடு எனும் ஊரில் பிறந்த கவிஞர் 
        A பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

              .59. ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” எனும் பாடல் வரியை எழுதியவர்
               C மோசிகீரனார்

               60. “நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவர்
               B  மகாவித்வான் மீனாட்சிசுந்தரனார்

    மேலும்  விளக்கம் தேவைப்படின் தொடர்பு கொள்க பேசி 8525898736
   velanthangavel@gmail.com





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக