வியாழன், 5 செப்டம்பர், 2013

ஆசிரியர் இடமாறுதல் வழக்கு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

ஆசிரியர் பணியிடை மாறுதல் தொடர்பாக
இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு இயக்கம்
தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது.
இதில் 2008-ம் ஆண்டு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்
குறிப்பிட்ட மாவட்டங்களில் நியமிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், வெளி மாவட்டங்களைச்
 சேர்ந்த ஆரம்பபள்ளி ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என
கூறப்பட்டுள்ளது, இந்த வழக்கில் இன்று நடந்த
விசாரணையில், 2009-ம் ஆண்டிற்கு பின்னர்
நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியிட மாறுதல் தரலாம்
என தீர்ப்பளித்தது.

  Source :dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக