வியாழன், 31 அக்டோபர், 2013

தமிழ்நாடு, புதுவை வழக்குரைஞர்கள் இன்று (31 oct) நீதிமன்றப் புறக்கணிப்பு

 காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி
தமிழ்நாடு, புதுவை வழக்குரைஞர்கள் இன்று ஒருநாள் மட்டும் நீதிமன்றப்
புறக்கணிப்பு செய்கின்றனர். சுமார் 60 ஆயிரம் வழக்குரைஞர்களின் நீதிமன்றப் 
புறக்கணிப்பில்ஈடுபட்டுள்ளதால் நீதிமன்றப் பணிகளில் பாதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக