வியாழன், 30 ஜனவரி, 2014

சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்குகள் நாளை 31.01.2014 விசாரணைக்கு வருகின்றன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிய கால எல்லைக்குள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு இன்னும் விசாரிக்கப்படாத TET EXAMS PAPER I,PAPER II வழக்குகள் நாளை 31.01.2014 விசாரணைக்கு வருகின்றன. விரிவான செய்தி பின்னர் வெளியிடப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக