புதன், 29 ஜனவரி, 2014

சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிய கால எல்லைக்குள்   ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு இன்னும் விசாரிக்கப்படாத  TET EXAMS  PAPER I,PAPER II   வழக்குகள் நாளை 30.01.2014 விசாரணைக்கு வரக்கூடும் என  எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் வழக்கு விசராணைப்பட்டியலில் TRB  வழக்குகள் எதுவும் இடம்பெறவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக