செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

FLASH NEWS :ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 : 5 சதவீதமதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ல் தொடங்குகின்றது

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 : 5 சதவீதமதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ல் தொடங்குகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ம் தேதி தொடங்கும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. முதல்தாளைத் தொடர்ந்து 2-ம் தாளுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கான இடம் மற்றும் தேதியை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் விரிவான செய்தி விரைவில்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக