வெள்ளி, 14 மார்ச், 2014

NEWS In detail: சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை

இன்று(14.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான வழக்கு விசராணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு அட்வகட் ஜெனரல் ஆஜராகி அரசு தரப்பு வாதங்களை எடுத்துவைத்ததாகவும்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசின் தரப்பில் ஆஜரான அட்வகட் ஜெனரல் சோமயாஜி உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வெயிட்டேஜ் முறை சரியே என வாதிட்டார் .அதன்பின்னர் நீதியரசர் எஸ். நாகமுத்து வழக்கு விசராணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.அடுத்தவாரத்தில் வழக்கு தொடுத்தவர்களின் சார்பில் வழக்கறிஞர்களின் நடைபெறும்.எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

2012 TET மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை இன்று நடைபெறவில்லை. அவ்வழக்கின் விசாரணை அடுத்தவாரம் திங்களன்று நடைபெறக்கூடும் என தெரிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக