வியாழன், 19 ஜூன், 2014

ஆசிய நோபல் பரிசு:இந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது

தைவான் நாட்டின் கோடீஸ்வரர் ஒருவர் உருவாக்கியுள்ள, 'டாங்' பரிசு, எனப்படும்,ஆசிய நோபல் பரிசு, நார்வே நாட்டின் முன்னாள் பெண் பிரதமர், குரோ ஹார்லம் புருண்ட்லாண்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த விருது,நான்கு பிரிவுகளில், இந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, பத்து கோடி ரூபாய் பரிசும், பதக்கமும்வழங்கப்படும். இந்த பரிசுத் தொகை, நோபல் பரிசை விட அதிக தொகை கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக