புதன், 23 ஜூலை, 2014

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
நேற்று (22.7.2014) நடந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான மானியக்கோரிக்கையின் போது ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உள்ள 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக