புதன், 23 ஜூலை, 2014

சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்புகள்(23/07/14)

# 2014-15 நிதியாண்டில், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவாரூர், திருவள்ளூர், தருமபுரி ஆகிய 5 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

# தமிழகத்தில் புதிதாக 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக