செவ்வாய், 15 ஜூலை, 2014

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி: எஸ்.கே.கவுல்

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக, எஸ்.கே.கவுல்நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக,அக்னிகோத்ரி பணியாற்றி வருகிறார். உயர்நீதிமன்றத்திற்கு நிரந்தரதலைமை நீதிபதியை நியமிப்பது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம்
ஆலோசனை நடத்தியது. இதன் அடிப்படையில், பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதியாக
பணியாற்றி வரும், எஸ்.கே. கவுல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய அரசு நேற்று மாலை பிறப்பித்தது. புதியதலைமை நீதிபதி, எஸ்.கே. கவுல் விரைவில் பொறுபேற்பார் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக