ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

முதுநிலைப் பட்டதாரி :906 பேருக்கு பணி நியமனத்துக்கான உத்தரவு வழங்கப்பட்டது

நேற்று முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்காக மாவட்டத்துக்குள் உள்ள காலிப்
பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. அதில், 906 பேருக்கு பணி நியமனத்துக்கான உத்தரவு வழங்கப்பட்டது.இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) வேறு மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக