ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் அதிகளவில்காலியாக உள்ளது

வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் அதிகளவில்காலியாக உள்ளது
ஞாயிற்றுக்கிழமை வெளிமாவட்டங்களில் பணிபுரிய விருப்பம் கேட்டு கலந்தாய்வு நடைபெறும்.தேர்வு வாரியப் பட்டியலின்படி, எந்த மாவட்டத்தில் பணிபுரிய ஆசிரியர்கள்விருப்பம் தெரிவிக்கிறார்களோ அந்த மாவட்டத்தில் பணி புரிவதற்கானநியமன ஆணை வழங்கப்படும். வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி போன்றமாவட்டங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் அதிகளவில்காலியாக உள்ளதால் பிற மாவட்டத்தைச் சேர்ந்தமுதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அங்கு பணி புரிய வாய்ப்பு அதிகமாக உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக