ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

PG திருவாரூர் : 20 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை

திருவாரூர் மாவட்டத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற
தேர்வு பெற்றவர்களுக்கு சனிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
திருவாரூர் கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்
தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனகலந்தாய்வு நடைபெற்றது.
முதுகலை ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள்
உள்ள காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 20 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இவர்களுக்கான பணி நியமன ஆணையை முதன்மை கல்வி அலுவலாó ரெ. நிர்மலா வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக