சனி, 13 செப்டம்பர், 2014

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13வெற்றி! -TATA பொதுச்செயலாளர்

இன்று12-09-2014நமதுஊதிய வழக்கு விசாரணை படியலில்400 வது வழக்காக இருந்தது. நீதியரசர் 399 வழக்கில் இருந்து பிற்பகல்2.45 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என அறிவித்து இருந்தார்கள்.நமது வழக்கு விசாரணையில் அரசுஊதியம் 9300+4200 வழங்கிட தடைஇல்லை. ஆனால் IAS அதிகாரிகள்
மீது நடவடிக்கை எடுக்ககூடாது என்றார்கள்.நாம் அதை ஏற்றுக்கொண்டோம். 8 வாரகாலத்தில்ஊதியத்தை மாற்றி அமைத்திட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டு உள்ளது.தீர்ப்பு நகல் விரைவில் வெளியிடப்படும்.
மேலும்தொடர்புக்கு.
கிப்சன்.
TATA பொதுச்செயலாளர்
9443464081.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக