புதன், 24 செப்டம்பர், 2014

மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திய பள்ளிகளின்பட்டியல் வெளியீடு

100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

29 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
*தருமபுரியில் 3,
*அரியலூரில் 3,
*கோவையில் 2,
*கடலூரில் 2
*திண்டுக்கல்லில் 2,
*விருதுநகர் மாவட்டத்தில் 4 முத்தூர், விஸ்வனத்தம், உள்ளுர்பட்டி, பிள்ளையார்நத்தம்,
*மதுரை மாவட்டத்தில் 3 அய்யங்கோட்டை, எம்.சுபலப்புரம், மேலக்கோட்டை,
*சிவகங்கை மாவட்டத்தில் 3 பெரியகரை, முசுண்டம்பட்டி, சாத்தனூர்
உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

பட்டியல் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக