சனி, 18 அக்டோபர், 2014

விமான நிலையத்தில் இருந்து பொதுமக்கள் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்தடைந்தார்.





 

6.00 PM: விமான நிலையத்தில் இருந்து பொதுமக்கள் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்தடைந்தார்.

5.43 PM: கோட்டூர்புரம் விநாயகர் கோயில் வழியாக வந்த ஜெயலலிதாவின் கார் ஒரு சில நொடிகள் கோயில் முன் நிறுத்தப்பட்டது. ஜெயலலிதா காரில் இருந்தவாறே சாமி தரிசனம் செய்து கொண்டார்.


5.05 PM: சென்னை விமான நிலையம் வந்தடைந்த ஜெயலலிதாவுக்கு சுமார் 13 கி.மீ. தூரம் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெயலலிதாவும் தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக