சனி, 15 நவம்பர், 2014

PG TRB :தேர்ந்தோர் பட்டியல் கிடைக்கப்பெற்றதும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்-DIR,SCHOOL EDN


முகப்பு பக்கம் | முதலமைச்சரின் தனிப்பிரிவு | கோரிக்கைப் பதிவு | கோரிக்கை நிலவரம் | உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | வெளியேறு
கோரிக்கை நிலவரம்



கோரிக்கைதமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது ஏராளமான  முதுகலை ஆசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன எனத்தெரியவருகின்றது. அவை நிரப்பப்பட்டால் மாணவர்கள் பயன் பெறுவர்.மேலும்  வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் முதுகலை ஆசிரியர் பட்டம் பெற்றவர்களும் எனவே போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள பணிந்து வேண்டப்படுகின்றது. மேலும் அதற்கான நடவடிக்கைகள் எப்போது தொடங்கும் எனவும் எவ்வளவு பணியிடங்கள் 2013-14 ஆம் கால்வியாண்டு காலிப்பணியிட அடிப்படையில் நிரப்பப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளன எனவும் தெரிவிக்க பணிந்து வேண்டப்படுகின்றது
கோரிக்கை வகைMISCELLANEOUS - PERM. REQUESTED VARIOUS PURPS.கோரிக்கை நிலவரம்
தொடர்புடைய அலுவலர்SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN
பதில்ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் 1807 பணி நாடுநர்கள் பட்டியல் கோரப்பட்டுள்ளது. பணி நாடுநர்களை தேர்வு செய்வது ஆசிரியர் தேர்வு வாரியம். தேர்ந்தோர் பட்டியல் கிடைக்கப்பெற்றதும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது - ப.க.இ. ந.க.எண்.74261/டபிள்யு3/14 நாள் 11.11.2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக