வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

குறள்

குறள்

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின். ( குறள் எண் : 937 )

குறள் விளக்கம்

மு.வ : சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.

சாலமன் பாப்பையா : சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக