திங்கள், 9 பிப்ரவரி, 2015

தேர்வுகள் குறித்து மாணவர்கள் மற்றம் ஆசிரியர்களிடம் உரையாட பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்

இம்மாதம் மன் கி பாத் திட்டத்தின் கீழ் ரேடியோவில், மாணவர்களுடன் உரையாட
பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
இம்மாதம் மன் கி பாத் நிகழ்ச்சியில், பொது தேர்வுகள் குறித்து மாணவர்கள் மற்றம்
ஆசிரியர்களிடம் பேசி அவர்களது கருத்துக்களை கேட்டறிய உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக