புதன், 15 ஜூன், 2016

சி.வை.தாமோதரனார் (1832 - 1901)

தமிழ்த் தொண்டு ஆற்றுவதை தலையாய கடமையாக கொண்டு, பதிப்புத் துறையில் முன்னோடியாய்
திகழ்ந்தவர் சி.வை.தாமோதரனார் (1832 - 1901). இவர் நீதி நெறி விளக்கவுரை, வீரசேசாழியம்,
தணிகைப்புராணம், தொல்காப்பியம் பொருளதிகாரம், இலக்கண விளக்கம் ஆகிய நூல்களை
முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டார். தாமோதரம் பிள்ளை அவர்கள் நட்சசத்திர மாலை, ஆதியாகம
கீர்த்தனம், கட்டளைக் கலித்துறை, சூளாமணி வசசனம், சைசவ மகத்துவம் ஆகிய நூல்களை
எழுதியுள்ளார். இவர் தமிழுக்கு ஆற்றிய அரும் பணிகளைக் கண்டு அரசு அகம் மகிழ்ந்தது. செசன்னை அரசசாங்கம் இவரை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும் என டில்லி அரசிடம் கேட்டுக்
கொண்டது. டில்லி அரசு இவருக்கு 'ராவ் பகதூர்' என்னும் மதிப்பு மிகுந்த பட்டம் வழங்கிப்
பாராட்டியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக