திங்கள், 12 செப்டம்பர், 2016

மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம்- சீவக சிந்தாமணி

>

> மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம்- சீவக சிந்தாமணி
>
> தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கைவாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை.- திருக்குறள்
>
> செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்,முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம்- சிலப்பதிகாரம்
>
>
> இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை
>
> நெடுந்தொகை - அகநானூறு
>
> கற்றறிந்தார் ஏற்கும் நூல் - கலித்தொகை
>
> பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி.
>
> மணிமேகலை துறவு, துறவு நூல்,பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் - மணிமேகலை
>
> புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - புறநானூறு
>
> வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை
>
> பாணாறு - பெரும்பாணாற்றுப்படை
>
> பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு - குறிஞ்சிப்பாட்டு
>
> புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை - திருமுருகாற்றுப்படை
>
> வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - நாலடியார்
>
> சின்னூல் என்பது - நேமிநாதம்
>
> வெற்றி வேட்கை-நறுந்தொகை
> திராவிட வேதம்,தமிழ் மறை வேதம், திருவாய் மொழி
>
> திருத்தொண்டர் புராணம், வழிநூல், திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்துமூவர் புராணம் -பெரிய புராணம்
>
> ராமகாதை, ராம அவதாரம்,கம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம்
>
> முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு - பழமொழி
>
> கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம்.
>
> தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்
>
> குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி
>
> குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்
>
> உழத்திப்பாட்டு - பள்ளு
>
> இசைப்பாட்டு -பரிபாடல் / கலித்தொகை
>
> அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை
>
> தமிழர் வேதம் - திருமந்திரம்
>
> தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி- திருவாசகம்
>
> தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்
>
> குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்
>
> குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.
>
> பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்.
>
> திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை.
>
> புலன் எனும் சிற்றிலக்கிய வகை - பள்ளு
>
> தூதின் இலக்கணம் - இலக்கண விளக்கம்.
>
> தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்
>
> தமிழர்களின் கருவூலம் - புறநானூறு
>
> 96 வகை சிற்றிலக்கிய குறிக்கும் நூல் - சதுரகாதி.
>
> கிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி
>
> தமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் /திருக்குறள்
>
> வடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம்
>
> 64 புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற் புராணம்
>
> இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
>
> இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
>
>
>
>
>
> T.SINGARAVELAN
> DHARMAPURI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக