சனி, 24 செப்டம்பர், 2016

தமிழில் சிற்றிலக்கியம்

தமிழில் சிற்றிலக்கியம் தோன்றி வளர்ந்த வரலாற்றினை முன் வைக்கும் முனைவர் ந.வீ.ஜெயராமன் "தொல்காப்பியர் காலத்தில் இடம்பெற்ற சிற்றிலக்கிய வித்து சங்க காலத்தில் ஆற்றுப்படையாக முளைவிட்டுஇ ஐந்தாம் நூற்றாண்டில் அந்தாதியாகத் துளிர்த்துஇ ஏழாம் நூற்றாண்டில் கோவையாகிச் செடியாகிஇ எட்டாம் நூற்றாண்டில் உலாவாக மரமாகி ஒன்பதாம் நூற்றாண்டில் கலம்பகமாகக் கிளைத்துஇபதினோராம் நூற்றாண்டில் சதகமாகவும் பரணியாகவும் அரும்பி பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிள்ளைத் தமிழாக மொட்டாகிஇ பதினான்காம் நூற்றாண்டில் பள்ளாகக் காய்த்துஇ பதினெட்டாம் நூற்றாண்டில் குறவஞ்சியாகக் கனிந்தது" என்று குறிப்பிடுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக