வெள்ளி, 2 டிசம்பர், 2016

TRB PG TAMIL :மாதிரி வினாத்தாள்

                                                 தமிழ்த்தாமரை,
                                                    தருமபுரி
1. ‘முக்களாலிங்கர் என்ற இயற்பெயரினை உடையவர்
 A. சாந்தலிங்கா அடிகளார்   B. சிவப்பிரகாச சுவாமிகள்  C.சிவஞானமுனிவர்      Dதாண்டவராய சுவாமிகள்
2. பாண்டிக்கோவை என்ற நூலை தன் உரைமூலம் வெளிப்படுத்திய  உரையாசிரியர்
 A. இளம்பூரணர்                B. நக்கீரர்           .C பேராசிரியர்            D மயிலை நாதர்
3 இலக்கண உரைகளுள் அதிகமான மேற்கோள்களையும் சான்றுப் பாடல்களையும் எடுத்தாண்டுள்ள உரை
  A. யாப்பருங்கால விருத்தி               B. நன்னூல் காண்டிகை 
.C அடியார்க்கு நல்லார் உரை            .D பேராசிரியம்
4 “சொல்லுக்கு    ---------------------------------------“ என்பர்
 A. இளம்பூரணம்          B. சேனாவரையம் .C பேராசிரியம்           .D நச்சினார்க்கினியம்
5 நன்னூலுக்கு முதல் உரையாசிரியர்
  A. சங்கர நமச்சிவராயர்    B .ஆண்டிப்புலவர்     .C கூலங்கைதம்பிரான்    D மயிலை நாதர்
6. தமிழ் உரையாசிரியர்களுள், ,அதிக நூல்களுக்கு உரையெழுதிய உரையாசிரியர்
 A. இளம்பூரணர்      B. நச்சினார்க்கினியர்            C பரிமேலழகர்       D சேனாவரையர்
7 ‘ தம்பிரான் வணக்கம்மூலநூலின்  ஆசிரியர்
 A ஹென்றிக் பாதிரியார்    B. மர்டாக்         .C எல்லீஸ்        .D பிரான்சிஸ் சேவியர்
8  தூஷண திக்காரம் உள்ளிட்ட 17  உரைனடை நூல்களை படைத்தவர்
A.   சி.ஜே பெஸ்கி           B. இரேனியஸ். C இராபர்ட்-டி-நொபிலி  .D சாமுவேல் பிஸ்க் கிரீன்
9 திருவள்ளுவரின் திருவுருவம்பொறித்த தங்கநாணயம்  வெளியிட்டசென்னை கல்விச்சங்கநிறுவனர்
  A பீரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் B. ராட்லர்     C பெப்ரீசியஸ்       .D ஸ்க்வார்ட்ஸ்
10  “தத்தூவக் கற்பனை நிரம்பியன”   என்றும்   ‘உணர்வின் அழுகைஎன்றும் போற்றப்பட்டு 
     மொழி பெயர்க்கப்பட்ட நூல்
  A திருவாசகம்             B. திருக்குறள்     .C சிவஞானபோதம்    .D சிவப்பிரகாசம்
11. ‘ லெக்சிகன் பொயட்டிகம்என்ற அகராதியை உருவாக்கியவர்
  A நைட்பாதிரியார்         B சீகன் பால்கு        .C சர்லஸ்..கோவர்          .D பெர்சிவல்
12 ‘ எள்ளல் இலக்கிய முதல்வர் எனப் போற்றப்படுபவர்
  A. தத்துவ போதகர்      B. அன்ட்ரிக் அடிகளார்     C.வீரமாமுனிவர்         D ஜி.யூ.போப்
13 வடமொழி தாய்மொழியானால்,தமிழ் தந்தை மொழிஎன்று கூறியவர்
  A இராமலிங்க அடிகள் B. ஆறுமுக் நாவலர்    .C தண்டபாணி சுவாமிகள் D சுந்தர சுவாமிகள்
14 கிறித்துவ பாரதியார் எனப் போற்றப்படுபவரின் நூல்
  A பரமார்த்த குரு கதை   B. வசன சம்பிரதாய கதை    
 .C அசன்பே சரித்திரம்        .D பிராதப முதலியார் சரித்திரம்
15  நாயக்கர்களது  ஆட்சி கால நிகழ்ச்சிகளை அடிப்படையாகக்க்கொண்டு எழுதப்பட்ட முதல் வரலாற்று
    நாவலின் ஆசிரியர்
  A.ஜெகசிற்பியன்  B. சர்வணமுத்துப் பிள்ளை    .C கோ.வி.மணிசேகரன்   .D சாண்டில்யன்
16. விவேகனந்தரின் ஆசிபெற்றபிரபுத்த பாரதஎன்ற ஆங்கில இதழின் ஆசிரியராக இருந்தவர்
  A. இராஜம் அய்யர B. மாதவையா       C. .நா.சு                D சண்முக சுந்தரம்
17 வீரமாமுனிவருடன் தருக்கத்தில் ஈடுபட்டு பின்னர் ஏசுமத நிராகரணம்’” என்ற நூலை இயற்றியவர்
  A. சிவப்பிரகாச சுவாமிகள்                B. கச்சியப்ப முனிவர் 
 .C சுப்பிரமணிய முனிவர்                  D அடைக்கலங்காத்த முதலியார்
18 சாவித்திரி எனும் கதாபாத்திரத்தின் மூலம் பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் புதினம்
  A. முத்து மீனாட்சி  B. தில்லை கோவிந்தன்  C பத்மாவதி சரித்திரம் D விஜயமார்த்தாண்டம்
19. ‘முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவர்கட்டுரை நூலின் ஆசிரியர்
  A. திரு.வி.          B. மறைமலையடிகள்  C .வே.சா         D தாமோதரம் பிள்ளை
20 சக்ரவர்த்தினி என்பது
  A. நாளிதழ்           B. வார இதழ்              C. மாதர் மாத இதழ்   D பாலர் இதழ்.
21. ‘எங்கள் காங்கிரஸ் யாத்திரைஎன்ற பயண நூலை எழுதியவர்
  A .இராமலிங்கம் பிள்ளை   B. இராஜாஜி          .C கல்கி        .D பாரதியார்
22. வெ .இராமலிங்கனார் மொழிபெயர்த்த நூல்
   A. பஜகோவிந்தம்      B. அரவணை சுந்தரம்     C. மரகதவல்லி         D கற்பகவல்லி
23  ஆறு கதைகளைக் கொண்ட  ,அபிநவக் கதைகளைவெளியிட்டவர்
   A கு..ரா  B. .பிச்சாமூர்த்தி     C. செல்வகேசவராய முதலியார்  D  பி.எஸ்.இராமையா
24 தமிழின் முதல் வார இதழ்
   A. மெட்ராஸ் கெஜட்      B. தமிழ் மெகஸின்         C தினவர்த்தமாணி   D சென்னை கூரியர்
25 சி.சு. செல்லப்பாவின் சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்
   A. வாடிவாசல்     B .சுதந்திர தாகம்            .C எழுத்து              .D ஜிவனாம்சம்
 26.   வட்டார நாவல்களின் முன்னோடி
  A சூர்ய காந்தன்  B. நாஞ்சில் நாடன C பெருமாள் முருகன்       .D ஆர்.சண்முகசுந்தரம்
27  ஏழு கார்ட்டூன்களும் ஒரு வாண்ண ஓவியமும் எம் மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது?
  A.வங்காளம்            B. ஒரியா .      C கன்னடம்              .D மலையாளம்
28 ஷெர்லாக் ஹோம் பாத்திரம் படைத்தவர்
  A. ஆர்தர் காண்டாயில்   B. ஜெஸ்பர்சன் .        C சார்லஸ் டிகன்ஸ்   .D ரைனால்ட்ஸ்
29. ‘ உரையாசிரிய சக்கரவர்த்திஎன்று அழைக்கப்படுபவர்
 A. வேங்கடசாமி நாட்டார்      B. மயிலைநாதர்      
 C வடமலையப்ப பிள்ளை      D வை.மு.கோபாலகிருஷ்ணமூர்த்தி
30. தமிழர் திருநாளாக பொங்கல் திருநாளைக் கொண்டாட வலியுறுத்தியவர்
 A. குமாரசாமிப்புலவர்  B. .நாமச்சிவாய முதலியார் .C அறிஞர் அண்ணா .D பூரணலிங்கம் பிள்ளை
31. திருஞான சம்பந்தர் மடம் என்று அழைக்கப்படும் மடம்
 A தருமபுர ஆதினம்   B திருவாவடுதுறை மடம் C .மதுரை மடம் D திருவண்ணாமலை மடம்
32. விசய சூசிகை எனப்படுவது
 A கதைக்கரு      B முன்கதை சுருக்கம்       C பின் நிகழ்வு          .D கதையின் உச்சம்
33 அனார்கலி, லைலா மஜ்னு கதைகளை தமிழில் முதலில் கூறியவர்
 A புதுமைப்பித்தன்     B .ரா           C ..வே.சு அய்யர்      D கு.அழகரிசாமி
34 ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவம்யாருடையது ?
 A ஜெயகாந்தன்          .B லா.சா.ரா    C கண்ணதாசன்         .D ஜீவாநந்தம்
35 ‘ தக்கைமீது நான்கு கண்கள்படைத்தவர்
 A வாலி         B...கந்தசாமி         C அசோகமித்திரன்       .D எம்.வி.வெங்கட்ராம்
36 கல்கியின் விடுதலை இயக்க தொடர்பில்லாத படைப்பு
  A அலை ஓசை  .B. தியாக பூமி                   .C மகுடபதி       D பார்தீபன் கனவு
37. சிதம்பர ரகுனாதனின்துரோகிஎம்மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது
 A ஸ்விடிஸ்        B ரஸ்ய மொழி                   C ஜெர்மன்       .D ஆங்கிலம்
38 “புதினங்கள் இனிப்புகள் தரமான இலக்கியப்பசி கொண்ட எல்லாரும் அவற்றை விரும்புகின்றனர்என்றவர்
  A ஜார்ஜ் மூர்         .B. வில்லியம் தாக்கரே         .C ஹட்சன்      D பொக்கஷியோ
39 அகில உலக சிறுகதைப் போட்டியில் பரிசுப்பெற்ற ராஜம் கிருஷ்ணனின் படைப்பு
    A .அவள்                 B. பெண்குரல்                     .C ஊசியும் உணர்வும்    .D மலர்கள்
40  நமது தீனதயாளுதான் தமிழின் முதல் நாவல் என்றவர்
 A. நடேசாஸ்திரி      B குருசாமிசர்மா       C. கோணகோபாலன்  D ஆரணி குப்புசாமி முதலியார்
41 முதல் பெண் எழுத்தாளர் என்ரு கருதப்படுபவர்
  A அனூத்மா              B.சாவித்திரி    .C பாலாமணி அம்மாள்    .D கோதைநாயகி அம்மாள்
42 கடலும் கிழவனும் எனும் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர்
  A ஹெமிலி ஜோலா      B.விக்டர் யூகோ     C ஹெமிங்க்வே              D குஷ்தவ் பிலாபட்
43. தாகூர் இலக்கிய விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர்
  A இராமகிருஷ்ணன்       .B சிவசங்ககரி     .C பெருமாள் முருகன்       D இந்திரா பார்த்தசாரதி
44  கருக்கு, சங்கதி  ஆகியவை  எவ்வகை புதின வகைக்கு எடுத்துக்காட்டாக அமைவன
 A பெண்ணியம்        B. குழந்தைகள்             .C தலித்தியம்      .D பின் நவினத்துவம்
45. ‘ரெயில்வே ஸ்தானம்என்ற கதையின் ஆசிரியர்.
  A பிரமிள்          .B பாரதியார்             C மெளனி               D மாலன்
46 ஒரு சிற்பியைப் போல சொற்களைச் செதுக்கி உருவாக்கும் கவித்துவ சிற்பங்கள் இவரது கதைகள் என
  யாருடைய கதைகள்  போற்றப்படுகின்றன
  A. ஜானகிராமன்        B .அகிலன்                 .C ..ரா           .D கல்கி
47. மண்வாசனையும்,மண்ருசியும் கொண்டு தமிழ்க் கதை உலகில் கிராமத்தின் அசல் முகத்தை பதிவு செய்தவர்
 A மு.             B.. ராஜம் கிருஷ்ணன்     C நா. பார்த்தசாரதி       D கி. ராஜநாராயணன்
48. காலச்சுவடு இதழை தொடங்கிய  ‘பல்லக்கு தூக்கிகள்கதாசிரியார்
  A சுந்தர ராமசாமி         B. சிதம்பர ரகுநாதன்      C அசோகமித்திரன்       D நீல .பத்மநாபன்
49 ‘ ஸ்ரீ ஆர்ய திவ்ய தேச யாத்திரை சரித்திரம்எனும்  முதல் பயன இலக்கிய நூலை இயற்றியவர்
  A சோமலே          B.. சுத்தானந்த பாரதியார்     C பகடலு நரசிம்ம நாயுடு .D பரணீதரன்
50. தேசபக்தன் கந்தன் எனும் காந்திய புதினத்தின் ஆசிரியர்
   A காசீ. வேங்கடரமணி  B டி.எஸ் .கனகசபை    C சீதாரமையா   .D நாரண துரைக்கண்ணன்
                வாழ்த்துக்கள்     TRB PG 2016 QP 9




















     


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக